Tuesday 30 January 2018

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலாயா பள்ளியின் சதுரங்க வீரர்கள் இந்திய அணியில் பங்கேற்க உள்ளனர்

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலாயா பள்ளியின் மாணவர்கள் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் பங்குபெறத் தேர்வாகியுள்ளனர். மாணவன் குகேஷ் (வகுப்பு-7), சாவித்ரி ஸ்ரீ (வகுப்பு-7) மற்றும் பிரணவ் (வகுப்பு-7), 12-வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் மாணவி ரகஷிதா ரவி (வகுப்பு-8), 14-வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் தேர்வாகியுள்ளனர். மாணவர்களின் இச்சாதனையைப் பற்றி நிர்வாகம் பாராட்டியது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts