சர்வதேச அளவிலான (Capelle La Grande Open Tournameny 2018) சதுரங்கப் போட்டி பிரான்ஸ் நாட்டில் மார்ச் 5 முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் குகேஷ் சிறப்பாக விளையாடினார். பல்வேறு நாடுகள் கலந்து கொண்ட இச்சதுரங்கப் போட்டியில் சிறபபாக விளையாடி 3rd International Master Norm பட்டத்தை வென்றார். இப்போட்டியில் முதலிடம் வென்று 2401 புள்ளிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இச் சாதனையை பற்றி நிர்வாகம் பெருமையுடன் பாராட்டியது.
No comments:
Post a Comment