Monday 2 April 2018

வேலம்மாள் வித்யாலாய பள்ளி மாணவி ஓவியப் போட்டியில் முதலிடம் வென்றார்

உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு ஜனனி தொழில் நிறுவனம் சமீபத்தில் பெசண்ட் நகர் கடற்கரைப் பகுதியில் சிட்டுக் குருவிகளைக் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியினை நடத்தியது பல்வேறு புறநகர்ப் பகுதியில் இருந்து சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி ஷரவந்திகா சகபோட்டியாளர்களை வென்று முதல் பரிசினை வென்றார். வெற்றி பெற்ற மாணவிக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts