சர்வதேச அளவிலான (GAMMA REYKJAVIK OPEN 2018) சதுரங்கப் போட்டி ஐஸ்லாந்து நாட்டில் மார்ச் 5 மற்றும் 14 தேதிகளில் நடைபெற்றது. பதினான்கு வயதிற்குட்பட்டோர்க்கான பிரிவில் கலந்து கொண்டு விளையாடிய வேலம்மாள் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் பிரகனானந்தா சிறப்பாக விளையாடினார். சுமார் 34 நாடுகள் கலந்து கொண்ட இச்சதுரங்கப் போட்டியில் முதல் பரிசினை வென்ற மாணவன் பி6ரகனானந்தாவுக்கு 550 யூரோக்கள் பரிசளிக்கப்பட்டன. மேலும் அமெரிக்காவிலுள்ள வெப்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் பயில்வதற்கான கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment