Monday 8 August 2016

ஆடி பூரம் திருக்கல்யாண வைபோகம் விழா

சென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு முகப்பேர் அருகேயுள்ள பெரிய நொளம்பூர் வெள்ளாளர் தெருவில் 600 ஆண்டுகள் பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுந்த நாதபெருமாள் ஆலயத்தில் ஆடி பூரம் திருக்கல்யாண வைபோகம் விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் சீர்வரிசையுடன் வந்து சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டனர். நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  

No comments:

Post a Comment

Annanagar Daily posts