Wednesday 13 April 2011

அமைப்பு சேரா தொழிலாளர் கூட்டமைப்பு

 அமைப்பு சேரா தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் பாரத் லோக் சேலசங்கம் செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் தங்கச்சன், இன்ஞசக்காடு கொட்டாரக்கர தலைமையில் சென்னையில் நடந்தது. நாச்சிமுத்து, பிரதாப், வி.சைமன், ப்ரசாது, நி.தனசேகரன், ரி.அன்சர், கோபால் உள்பட பலர் பொதுமக்கள் நலனுக்காக பேரழிவு வராமல் இருக்க பொதுமக்கள் செய்யவேண்டியது எவை அல்லது யாரிடம் முறையிடுவது என்பதை பற்றி பேசினார். உலகளவில் சமீபத்தில் நடந்த ஆய்வில் உலகில் பல இடங்களிலும் எதிர்பாராத விதமாக இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பொது மக்களுடைய விலைமதிக்க முடியாத உயிர், உடைமைகள் இழந்து பெரும் துனுபத்திற்கு ஆளாசிக் கொண்டிருக்கின்றனர். துன்பம் வருமுன் எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிட்டால் தப்பித்து விடலாம். அனைவரும் முயன்றால் உண்டு பலன் பேராயபத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிடுவோம்! உலகில் எந்த பகுதியிலும் பூமி அதிர்ச்சி, சுனாமி மற்றும் அணு ஆயுத யுத்தம் எவ்வித பேரழிவும் வராமல் இருக்க வேண்டும் என்று ஜாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் அவரவர் வழிபாட்டு முறைகளின்படி எதிரிகளையும் நேசிக்கும் தன்மையுடன் நீதி நேர்மை கடைபித்து பொது நலனில் ஆர்வத்துடன் எல்லாம் வல்ல இறைவனிடம் மேல் கண்டவை தகப்பானரிடம் பிள்ளைளைகள் அடம் பண்ணி கேட்பது போல் மன உருகத்துடன் தனியாகவும், கூட்டாகவும் முழு நம்பிக்கையுடன் எல்லாம் வல்ல இறைவா எங்களையும் உலக மக்களையும் பேராபத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமென்று தினமும் பிரார்த்தனை செய்வோம். உங்களது அன்றாட பிரார்த்தனையில் மறந்து விட வேண்டாம் கண்டிப்பாக பலன் கிடைக்கும். உதாரணத்திற்கு முன் காலங்களில் முன்னோர்கள் செய்கின்ற அநீதி அக்கிரமங்களுக்கு தண்டனையாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் தான் அனுபவித்து வந்தது. மன உருக்கத்துடன் தவறு செய்தவர்களுக்கே தண்டனை கொடுக்க வேண்டும் இறைவா என்று மக்கள் மறையிட்ட காரணத்தால் இன்றைக்கு அவரவர்களுக்கே தண்டனை எல்லாம் வல்ல றைவன் கொடுத்துகு கொண்டிருப்பது நீங்கள் சிறிதளவு கவனித்தல் எங்களுக்கே புரியும் என்பன பொதுமக்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொடர்புக்கு: 9840687262,

No comments:

Post a Comment

Annanagar Daily posts