Wednesday 6 April 2011

ஆற்றுக்கால் ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயிலில் 24&ம் ஆண்டு சித்திரை திருவிழா

நிகமும் மங்களகரமான ஸ்ரீ கர ஆண்டு சித்திரைத் திங்கள் 1-ம் நாள் (14.04/2011 வியாழக்கிழமை) ஸ்ரீ ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பக்த கோடிகள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தந்து அம்மன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். திருவிழாவை முன்னிட்டு சித்திரை 1&ந் தேதி பால்குடம் எடுக்கப்படஉள்ளது. பால்குடம் எடுப்பவர்களுக்கு ஆலயத்தின் சார்பாக புடவை வாங்கிப் பொடுக்கப்படும். விருப்பமுள்ள பக்தகோடிகள் மார்ச் 31 வியாழக்கிழமைக்குள் தங்களது பெயரை ரூ.351/& செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பால்குடம் எடுப்பவர்களுக்கு 10.4.2011 ஞாயிறு அன்று ஆலயத்தில் வந்து காப்பு கட்டிக் கொள்ளவும். (59. ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் தெரு, சுபாஷ்  நகர் சென்னை - 600 058.)

No comments:

Post a Comment

Annanagar Daily posts