சென்னை நேரு விளையாட்டு அரஙகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் வேலம்மாள் வித்யாலயா பருத்திப்பட்டு, பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்தனர். ஆதி விளையாட்டு அகாடமி சார்பில் பத்மஸ்ரீ பி டி உஷா மாநில அளவிலான தடகள போட்டி பிப்ரவரி மாதம் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 100&க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். இந்தப் போட்டியில் வேலம்மாள் வித்யாலயா பளஙள மாணவிகள் சகானா & மிமி, கனிஷ்கா& மிமிமி. கிருத்திகா & க்ஷிமிமி, ஆகிய மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தட்டிச் சென்றனர். அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாதனைப் படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், பள்ளி முதல்ர், ஆசிரியர்கள் மற்றும் மாணர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment