Monday 5 February 2018

மாநில அளவிலான கோ-கோ போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி 5-வது முறையாக வெள்ளிபதக்கம் வென்றது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் உயர்நிலைப்பள்ளியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்குப்பட்ட ஆடவர் கோ-கோ விளையாட்டுப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி ஐந்தாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றனர். மாணவர்களின் தொடர் வெற்றியைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி ஊக்குவித்தது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts