Tuesday 20 September 2016

வரி செலுத்துவோரை கவுரவிக்க வேண்டும்: அருண் ஜெட்லி

நேர்மையாக வருமான வரி செலுத்துவோரைக் கண்டறிந்து அரசு சார்பில் கவுரவம் செய்தால், வரிஏய்ப்பு செய்ய நினைக்கும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts